பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை… துவங்கி வைக்க வருகை தரும் மத்திய அமைச்சர் அமித்ஷா.!

Published by
மணிகண்டன்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை நிகழ்வை துவங்கி வைக்க மத்திய அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரம் வருகிறார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தமிழக முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள துவங்குகிறார். என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த பிரச்சார பாதயாத்திரையாக இன்று ராமேஸ்வரத்தில் இருந்து தனது பாதயாத்திரையை அண்ணாமலை துவங்குகிறார். இந்த பாதயாத்திறையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி வைக்க உள்ளார்.

இதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து இன்று மதியம் 1 மணி அளவில் மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து ராமேஸ்வரம் செல்கிறார். மாலை 5 மணி அளவில் ராமேஸ்வரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதயாத்திரை துவக்க விழாவுக்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதன்பிறகு அண்ணாமலையின் பாதயாத்திரியை துவங்கி வைக்கிறார்.

இந்த யாத்திரைக்கு கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில், அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

20 minutes ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

57 minutes ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

13 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

14 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

15 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

16 hours ago