மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள் சென்னையில் உள்ள பிலிம்சேம்பரில் அக்டோபர் 8-ஆம் தேதியன்று தமிழ் சினிமா துறையினரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள் சென்னையில் உள்ள பிலிம்சேம்பரில் அக்டோபர் 8-ஆம் தேதியன்று தமிழ் சினிமா துறையினரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்த் திரையுலகத்தை சேர்ந்த தயாரிப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில் தமிழ் துறையினர், ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சரிடம் பேசி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராக எல்.முருகன் அவர்கள் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…