மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் – டி.ஆர்.பாலு சந்திப்பு…!

Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.1178 கோடியை விடுவிக்கக் கோரி தொகையினை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார். இந்த சந்திப்பிற்கு பின் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ஆர்.பாலு, பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்