கொரானாவிற்கும் ,கோழிக்கும் 43எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோழி இறைச்சி , முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் வரும் என அச்சப்படத் தேவையில்லை. கோழியில் கொரோனா வைரஸ் உள்ளதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சில நாள்களுக்கு முன் உயிர் கோழி கிலோ 96 ரூபாய்க்கும் , உரித்த கோழி கிலோ 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் கோழி கறி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் வருவதாக எழுந்த வதந்தியால் கோழி கறி விலை சரிந்துள்ளது.
தற்போது உயிருள்ள கோழி 40 ரூபாய் எனவும் உரித்த கோழி 60 ரூபாய் க்கும் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…