கொரானாவிற்கும் ,கோழிக்கும் 43எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோழி இறைச்சி , முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் வரும் என அச்சப்படத் தேவையில்லை. கோழியில் கொரோனா வைரஸ் உள்ளதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சில நாள்களுக்கு முன் உயிர் கோழி கிலோ 96 ரூபாய்க்கும் , உரித்த கோழி கிலோ 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் கோழி கறி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் வருவதாக எழுந்த வதந்தியால் கோழி கறி விலை சரிந்துள்ளது.
தற்போது உயிருள்ள கோழி 40 ரூபாய் எனவும் உரித்த கோழி 60 ரூபாய் க்கும் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…