உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இடம் பெற்றன. இக்கண்காட்சியை கன்னியாகுமரி அரசு உறுப்பு கல்லூரி ஆங்கிலத் துறை தலைவர் சகாய சுதா தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியை கன்னியாகுமரி அரசு உறுப்புக்கல்லூரி மாணவர், மாணவிகள் பார்வையிட்டனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…