Minister Udhaynidhi Stalin [Image source : PTI]
மாற்றுத்திறனாளி நலத்துறைக்கு புதிய ஐஏஎஸ் அதிகாரியை நியமித்த முதல்வருக்கு நன்றி என உதயநிதி ஸ்டாலின் டிவீட் செய்துள்ளார் .
தமிழக அரசு அண்மையில், ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி உத்தரவிட்டது. அதில் மாற்றுத்திறனாளி துறைக்கு தனியாக ஓர் ஐஏஎஸ் அதிகாரி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் இந்த புதிய உத்தரவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார் =.
அவர் பதியைவிட்டுள்ள டிவீட்டில், மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்திற்கு என தனிப்பொறுப்புடன் கூடிய ஆணையர் வேண்டுமென சட்டமன்றத்தில் வலியுறுத்தி இருந்தேன். அதனை தொடர்ந்து தற்போது, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக IAS நிலை அதிகாரியை மாற்றுத்திறனாளிகள் நல துறை ஆணையராக நியமித்து வரலாறு படைத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர்களுக்கு நன்றி என அதில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 2014-15 முதல் மத்திய தொல்லியல்…
சென்னை : அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…