திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முரசொலி பத்திரிக்கையின் நிர்வாக இயக்குநராக உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்முறையாக கட்சியில் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவீர தேர்தல் பிரச்சாரங்களை செய்து வந்தார். திமுக மாபெரும் வெற்றி பெற்றதற்கு அவருக்கு பங்கும் இன்றியமையாதது என்று பலரும் தெரிவித்தனர். எதிர்காலத்தில் திமுகவின் பெரும் தலைவராக வருவார் என்று யூகித்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது திமுகவின் இளைஞர் அணி செயலாளராக தேர்வு செய்யப்படவுள்ளார்.
ஆரம்ப கட்ட பிரச்சாரத்தின் போது தமக்கு எந்த பதவியும் தேவை இல்லை என்றும் தான் திமுகவின் அடிமட்ட தொண்டராகவே இருக்க விரும்புவதாகவும் தெரிவித்த நிலையில் அரசியலில் தலைமை பொறுப்பிற்கு வர உள்ளார்.
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…