உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முதல்வரை போலவே சிறப்பாக செயல்படுவதாக அமைச்சர் மூர்த்தி பேட்டி.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 103 இடங்களில், ரூ.16 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வினை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முதல்வரை போலவே சிறப்பாக செயல்படுவதாகவும், திமுக வெற்றிக்காக இரவு பகலாக பாடுபட்டவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், உதயநிதி ஸ்டாலின் அனைவரும் பாராட்டும் அளவிற்கு செயல்பட்டு வருகிறார். வெகுவிரைவில் உதய நிதி அமைச்சராக வர வேண்டும் தமிழ்நாடு முழுவதும் அமைச்சராக அவரது பணி தொடர வேண்டும் எ என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…