பாஜக தலைவர்களை பற்றி பேச உதயநிதிக்கு தகுதியில்லை என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர்களை பற்றி பேச உதயநிதிக்கு தகுதியில்லை என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் முதல்வர் கோவை வந்தபோது நடந்த பேரணியில் குறிப்பிட்ட இடத்தில போலீஸ் பாதுகாப்பு இல்லை என்றும் மக்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்க கூடாது எனவும் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற ஊர்வலத்தின் போது செருப்புக் கடையில் கல் வீசியது சிறு சம்பவம் என்று குறிப்பிட்ட கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், அதைச் சிலர் ஊதி பெரிதாக்குவது என ஏற்கனவே குற்றசாட்டியிருந்தார்.
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…