செங்கல்பட்டு பாமக நிர்வாகி வெட்டி படுகொலை.! சுட்டுப்பிடித்த காவல்துறை.. இருவர் கைது.!

Published by
மணிகண்டன்

செங்கல்பட்டில் பாமக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பாமக நகர செயலாளர் நாகராஜ் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் தாக்கப்பட்டதை கண்டதும், அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

நாகராஜ் உயிரிழப்பை தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது, பாமக கட்சியினர் மற்றும் உறவினர்கள் , நாகராஜை கொலை செய்த்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.

நேற்று இரவு முதலே தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்ட காவல்துறையினர் அஜய் என்பவரை சுட்டுப்பிடித்துள்ளனர். காவல்துறையினர் அஜய்யை பிடிக்க முயலுகையில் கூறிய ஆயுதங்களால் காவல்துறையினரை அஜய் தாக்க முற்பட்டதாக தெரிகிறது. இதனால் தற்காப்புக்காக அஜய் காலில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.   தற்போது அஜய்க்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலை வழக்கில் தற்போது கார்த்தி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாமக நிர்வாகி படுகொலையை தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்க செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்ப்பட்டுள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

8 minutes ago

எம்.சாண்ட், பி-சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்பு.!

சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…

28 minutes ago

அதிரும் களம்!! கோவையில் விஜய்.., துணை முதல்வர் உதயநிதி ரோடு ஷோ.!

கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…

35 minutes ago

MI vs LSG: வெற்றி யாருக்கு.? லக்னோ அணியில் களமிறங்கிய மயங்க் யாதவ்.!

மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…

1 hour ago

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

3 hours ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

3 hours ago