தூத்துக்குடியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் வீடு திரும்பினர்

Default Image

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர்  வீடு திரும்பியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆனால் 70 வயது உடைய பெண் ஒருவர் மட்டுமே உயிரிழந்தார்.மீதமுள்ள 26 பேரில் 19 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதில் 2 பேர் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.5 பேர் தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 2 பேர் குணமடைந்துள்ளனர்.இதனையயடுத்து இருவரையும் மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்