தர்மபுரியில் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் இருவர் உயிரிழப்பு.
தர்மபுரி மாவட்டம்,மொரப்பூர் அருகே சி. பள்ளிப்பட்டியில் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வானவேடிக்கையின் போது பட்டாசு மின்கம்பத்தில் பட்டு தேர் வந்த வாகனத்தில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில், சிறுவன் ஆகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துழலர். ஓட்டுநர் ராகவேந்திரன் மருத்துவமனைக்கு அழைத்து நிலையில், அவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…