இரண்டு நாட்களுக்கு பிறகு கிணற்றில் இருந்து உயிருடன் வந்த மூதாட்டி!

Published by
லீனா

சேலம் மாவட்டம், கெங்கவல்லியை அடுத்த கூடமலை பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவரது கணவர் உயிரிழந்த நிலையில், இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த 2 நாட்களாக வள்ளியம்மாள் வீட்டிற்கு வரவில்லை. இதனையறிந்த உறவினர்கள் அவரை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், ஆடு மேய்த்து சென்ற ஒருவர், கூடமலை கிராமத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஒரு மூதாட்டி தவித்த வருவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் பெயரில், அந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, மூதாட்டியை கயிறு வாயிலாக மீட்டெடுத்தனர்.
இந்த முதாட்டிக்கு அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும் நிலையில், கடந்த ஞாயிறுக்கிழமை அன்று இவர் கிணற்றில் விழுந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். 40 அடி ஆழம் கொண்ட வறண்ட கிணற்றில் விழுந்த மூதாட்டியை, சிறிய காயங்களுடன் மீட்டெடுத்து, ஆத்தூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Published by
லீனா
Tags: tamilnews

Recent Posts

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…

2 hours ago

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

4 hours ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

4 hours ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

6 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

6 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

7 hours ago