இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் மிகவும் திண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையை அடுத்த, சின்ன நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர், ராகுல் (22). இவர் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பர் வினோத்ராஜ் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும், குடிப்பழக்கம் இருந்துள்ளது. தற்போது மது கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், இவர்கள் இருவரும் யுடியூபை பார்த்து, திராட்சை, நாட்டு சர்க்கரை மற்றும் பட்டை இலை ஆகியவற்றை பயன்படுத்தி மதுபானம் தயாரிக்க முயன்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த நீலாங்கரை போலீசார் இருவரையும் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…