தமிழ்நாடு நிதியமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக இருவர் கைது…!

Default Image

தமிழக நிதியமைச்சர் பி. டி. ஆர்.பழனிவேல் தியாராஜன் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு அவதூறு பரப்பியதாக இருவர் கைது.

தமிழக நிதியமைச்சர் பி. டி. ஆர்.பழனிவேல் தியாராஜன் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு அவதூறு பரப்பியதாக புகார் எழுந்தது.  இந்நிலையில், அமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, திருமாறனின் கைதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், அவர்களை காவல்துறையினரை கைது செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்