வள்ளியூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் வசித்து வருபவர் முருகன் இவர் அப்பகுதியில் சொந்தமாக கடை வைத்துள்ளார், இந்நிலையில் தனக்கு சொந்தமான கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதால் போலீசார் சோதனை செய்தனர். இதனை தொடர்ந்து காவல் போலீசார் கைது செய்து கடையில் இருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதனை அடுத்து இசக்கியப்பன் மற்றும் பொன்ராஜ் ஆகியோர் மீது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதால் வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…