எவ்வளவுதான் சமுதாயத்தில் முன்னேற்றமும் மாற்றமும் ஏற்பட்டாலும் இன்றுவரை ஜாதி மதம் என மனிதர்கள் பிரிந்து தான் இருக்கிறார்கள். காதலித்து திருமணம் செய்தவர்கள் கூட கொல்லப்படுகிறார்கள் அல்லது விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், தற்போது ஆரணி அருகே தனது மகள் ஜாதி மாறி திருமணம் செய்ததால் அவரது கணவர் ஆகிய கட்டிடத்தொழிலாளி சுதாகரை பெண்ணின் தந்தை மூர்த்தி மற்றும் அவரது உறவினர் கதிரவன் ஆகியோர் கொலை செய்துள்ளனர். இது குறித்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…