சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவர் தனது வீட்டில் உள்ள பழைய மாடல் டிவியை நாற்காலியில் வைத்து இருந்துள்ளார்.
அவரது 2 வயது பெண் குழந்தை நாஷியா பாத்திமா டிவி அருகே படுத்துறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த டிவி குழந்தை மீது விழுந்துள்ளது.
டிவி விழுந்ததில் குழந்தையின் மூக்கு பகுதி பலமாக அடிபட்டது. இதனை கண்ட பெற்றோர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், குழந்தை முன்கூட்டியே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…