சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவர் தனது வீட்டில் உள்ள பழைய மாடல் டிவியை நாற்காலியில் வைத்து இருந்துள்ளார்.
அவரது 2 வயது பெண் குழந்தை நாஷியா பாத்திமா டிவி அருகே படுத்துறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த டிவி குழந்தை மீது விழுந்துள்ளது.
டிவி விழுந்ததில் குழந்தையின் மூக்கு பகுதி பலமாக அடிபட்டது. இதனை கண்ட பெற்றோர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், குழந்தை முன்கூட்டியே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…