தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3,356 பேருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3,356 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 27 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில், தற்போது 25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதில் ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளார். ஒரே ஒருவர் மட்டும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரம் குறைந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
தமிழகத்தில் 2,323 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமாக சென்னையில் மட்டும் இதுவரை 906 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதுவரை 1,258 கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…