ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்து தூத்துக்குடி மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்…!எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர்

Default Image

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபு தெரிவித்துள்ளார்.
இது  தொடர்பாக  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபு கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்து தூத்துக்குடி மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும்  ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்