தூத்துக்குடி கடற்கரை சாலையை ஒட்டியுள்ளது ரோச் பூங்கா. இந்த பூங்காவிற்கு அனுதினமும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள். இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பைப்பர் படகுகளில் பயணிக்கும் வண்ணம், துடுப்புகளுடன் கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த பைப்பர் படகில் பயணிப்பவர்களுக்கு, பாதுகாப்பு அங்கி வழங்கப்படுகிறது. மேலும், இவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிடும் பட்சத்தில், பாதுகாப்பு பணியில் நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த படகில் ஒரு மணி நேரம் பயணிப்பதற்கு நபர் ஒருவருக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…