தூத்துக்குடி ரோச் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு பைப்பர் படகுகள்!

Default Image

தூத்துக்குடி கடற்கரை சாலையை ஒட்டியுள்ளது ரோச் பூங்கா. இந்த பூங்காவிற்கு அனுதினமும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள். இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பைப்பர் படகுகளில் பயணிக்கும் வண்ணம், துடுப்புகளுடன் கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த பைப்பர் படகில் பயணிப்பவர்களுக்கு, பாதுகாப்பு அங்கி வழங்கப்படுகிறது. மேலும், இவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிடும் பட்சத்தில், பாதுகாப்பு பணியில் நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த படகில் ஒரு மணி நேரம் பயணிப்பதற்கு நபர் ஒருவருக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்