சென்னை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பில் இருந்த லட்சுமிபதி , முதலமைச்சரின் இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாராக பொறுப்பில் இருந்த லட்சுமிபதி ஐஏஎஸ் அவர்களை, முதலமைச்சரின் இணை செயலாளராக நியமனம் செய்து தமிழக புதிய தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியராக இளம் பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக தலைமை செயலாளராக பொறுப்பில் இருந்த சிவதாஸ் மீனா ஐஏஎஸ் மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைமை செயலராக, முதலமைச்சரின் தனி செயலாளராக பொறுப்பிலிருந்த முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவதாஸ் மீனா ஐஏஎஸ், தற்போது ரியல்எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…