கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி வந்தனர். இந்நிலையில், தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த பாலமுருகன், சுபபிரியா தம்பதியரின் மகன் யோகேஷுராம். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த சிறுவன் தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் மற்றும் தனது நண்பர்களிடம் பிரித்த பணத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு கலெக்டர் சந்திப்பு நந்தூரியிடம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து கலெக்டர் சந்திப் நந்தூரி அவர்கள், சிறுவனிடம் என்ன வாங்க வேண்டுமென்று இந்த பனைத்தை சேமித்தாய் என கேட்டதற்கு, சைக்கிள் வாங்குவதற்கு என்று கூறியுள்ளார். அந்த சிறுவனின் உண்டியலில் ரூ.806 இருந்தது. இதனையடுத்து, அந்த சிறுவனை அலுவலகத்திற்கு அழைத்து ரூ.4ஆயிரத்து 500 மதிப்புள்ள மிதிவண்டியை பரிசாக அளித்துள்ளார்.
சென்னை : (01-10-2024) செவ்வாய்க்கிழமை உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவலை…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட பிறகு, இன்று முதல் நிகழ்வாக தமிழ்நாடு மகளிர்…
மதுரை : பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய, இயக்குனர் மோகன் ஜி மீது 5…
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் பெரிய சர்ச்சையாகச் சமீபத்தில் வெடித்தது.…
கான்பூர் : இன்று நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டமானது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையான் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில்,…