அமைச்சர் ஓ.எஸ்.மணியன் டிடிவி தினகரன் திராவிடத்தையும் திராவிட தலைவர்களையும் மறந்து சர்வாதிகாரியாக செயல்படுவதாக கூறியுள்ளார்.
நாகை மாவட்டம் சின்னங்குடியில் புதிதாக மீன் இறங்குதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகியுள்ள நாஞ்சில் சம்பத்திற்கு காலம் கடந்து ஞானோதயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…