மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழக பட்ஜெட் பெயரளவிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழக பட்ஜெட் பெயரளவிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் தாக்கல் செய்துள்ள கடைசி பட்ஜெட் இது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பெரும்பான்மையுடன் அடுத்த பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
நாங்கள் கொடியை அறிவித்தவுடன் பயந்துபோய் அதிமுக கொடிபோல இருப்பதாகக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர். நாங்கள் பெயரில்லாமல் ஒரு அணியாக இருந்தோம். புதிய கட்சி ஆரம்பிக்கவில்லை. அஇஅதிமுக அம்மா என்ற அணியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என பெயர் வைத்து அமைப்பாக செயல்படுகிறோம். இரட்டை இலை வழக்கு முடிவுக்கு வரும் வரை தற்காலிகமாக இதே அமைப்பில் செயல்படுவோம்.
அம்மா என்ற பெயருக்குள்ளே பெரியார், அண்ணா, திராவிடம் என அனைத்தும் அடங்கியுள்ளது. எனவே திராவிடம் என தனியாக குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலையை தோற்கடித்தது எனக்கு வருத்தம் அளித்தது. ஆனாலும் நான் போட்டியிடாவிட்டால் திமுக வென்றிருக்கும். எனவே இரட்டை இலையை மீட்பதற்காகவே இரட்டை இலையை தோற்கடித்தேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக ஓபிஎஸ், இபிஎஸ் தங்கள் பதவியை ராஜினாமா செய்தால், நானும் ராஜினாமா செய்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…