TTV தினகரன் கனவு பலிக்காது..!! துணை முதல்வர் பரபரப்பு பேட்டி

Published by
Dinasuvadu desk
நெல்லை மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள  சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாளான இன்று நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவன்  சிலைக்கு மரியாதையை செலுத்த தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  வருகை புரிந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர் கூறியதாவது..,
டிடிவி தினகரன் பகலில் வானத்தை அண்ணாந்து  பார்த்துக் கொண்டு, பகல் கனவு கண்டு கொண்டு இருக்கின்றார் எனவே தான் அவர் பலவாறாக பிதற்றி வருகிறார் என்றும் தெரிவித்தார், இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என அவர்  கூறுவதும் இந்த வகை பகல் கனவை  சார்ந்தது தான்  என்று விமர்சித்தார்.அவர் இதுவரை ஒரு உண்மையான வார்த்தை கூட பேசியதாக தமிழக மக்கள் நினைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக முதல்வர்  கூறுகையில், திருவாரூர் முதல் திருப்பரங்குன்றம் வரை எந்த தேர்தல் நடந்தாலும் அதிமுக உறுதியாக வெற்றி பெறும் என்றும் இந்த தேர்தலோடு தினகரன் அணி காணாமல் போய்விடுவார்  என்றும் கூறினார்..
DINASUVADU

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 hour ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago