ஓசூர் வழியாக காரில் சென்ற முதல்வரிடம் முக கவசத்தை கழற்ற சொன்ன பெண்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஓசூர் வழியாக காரில் சென்றார்.
முதல்வர் அவர்கள் காரில் சென்ற போது, சாலையில் நின்ற ஒரு பெண், முதல்வரிடம் ‘உங்களை எப்போது பார்ப்பது. ஒரு நிமிடம் முக கவசத்தை கழற்றுங்கள். ஒருமுறை பார்ப்பதற்கு என கூறினார். உடனடியாக முதல்வர் முகக்கவசத்தை கழற்றி, அப்பெண்ணை பார்த்து சிரித்தார். பின் அப்பெண் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி, அதற்கு பெயரே ஸ்டாலின் தான் எனக் கூறினார்.
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…
சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின்…