விழுப்புரம் அருகே இந்தியன் வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் எனும் ஊரில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் காலை வழக்கம் போல ஊழியர்கள் வேலைக்கு சென்றனர். அப்போது அங்குள்ள ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு இருந்தன.
இதனை கண்டு பதறிய ஊழியர்கள் உடனே இந்த கொள்ளை முயற்சி குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு குழு இந்த புகாரை விசாரித்தது.
அதன் பிறகு அந்த வங்கி கிளையில் இரவு காவலர் இல்லாததால் இந்த சம்பவம் நடைபெற்றிருக்க கூடும் என கூறி, உடனே இரவு காவலரை நியமிக்கவங்கி ஊழியர்களுக்கு அறிவுறுத்தி கொள்ளை முயற்சி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…