அதிமுக அலுவலக சாவி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் உண்மை, தர்மம் வென்றது என ஈபிஎஸ் பேட்டி.
சேலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. தீர்ப்பு மூலம் உண்மை, தர்மம் வென்றுள்ளது என தெரிவித்தார். கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் மின்கட்டண உயர்வு என்பது கண்டனத்துக்குரியது என்றும் கூறினார்.
அதிமுக அலுவலக சாவி விவகாரத்தில் கருத்து சொல்ல புகழேந்தி யார்?, அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர். அவருக்கு கருத்து சொல்ல உரிமை கிடையாது, அவர் பெரிய ஆளே இல்லை, ஊடகங்கள் தான் அவரை வளர்த்துவிடுகிறார்கள். 2021 ஆம் ஆண்டு ஓசூர் சட்டசபை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டார் புகழேந்தி நோட்டாவை விட குறைந்த வாக்குகளையே பெற்றார் எனவும் விமர்சித்த ஈபிஎஸ், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…