வாக்கு பெட்டிகள் உள்ள மையங்களில் நள்ளிரவில் லாரிகள் செல்வது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம், திமுக நிர்வாகிகள் புகார்.
தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மே.2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்கு பெட்டிகள் உள்ள மையங்களில் நள்ளிரவில் லாரிகள் செல்வது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹுவிடம், திமுக நிர்வாகிகள் ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி, பொன்முடி ஆகியோர் புகார் மனு அளித்துள்ளனர்.
அதன் இந்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக நிர்வாகிகள், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது. எப்போதும் போல நடவடிக்கை எடுக்கிறேன் என்று சத்தியபிரதா சாஹு கூறியுள்ளார். 2 நாட்களில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை என்றால் அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்றும், வாக்கு என்னும் மையங்களில் தேவையான அளவு கழிப்பறை இருக்கும் நிலையில், லாரிகளில் மொபைல் கழிப்பறைக்கு என்ன அவசியம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…