அஜித் ஒரு சூப்பர் ஸ்டார்! நேர்கொண்ட பார்வை படம் எனக்கு பிடித்தது! த்ரிஷா ஓபன் டாக்!

Published by
மணிகண்டன்

உலக குழந்தைகள் னால அமைப்பான யுனிசெப் ( UNICEF – United Nations International Children’s Emergency Fund ) குழைந்தைகளுக்கான நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் இந்திய நல்லெண்ண தூதராக தமிழ் சினிமா நடிகை த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது நிறைய கருத்துக்களை முன் வைத்தார். அப்போது, ‘ குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்கையில், அதனை தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் தற்போது தேவை. எனவும், திரைப்படங்களை சீரியஸாக எடுத்து கொன்று, அதனை பின்பற்றக்கூடாது அது வெறும் கற்பனையே என தெரிவித்தார்.

நடிகர் அஜித் எனக்கு ரெம்ப பிடிக்கும். அவர்தான் சூப்பர் ஸ்டார். நேர்கொண்டபார்வை திரைப்படம் போல அவர் அடுத்தடுத்து நல்ல படங்கள் செய்ய வேண்டும் எனவும் நடிகை திரிஷா குறிப்பிட்டார்.

தற்போது சுகாதாரம்  தேவையான ஒன்று அதற்கான விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது.  கிராமப்புற பெண்களிடையே சுகாதார விழிப்புணர்வு தற்போது அதிகமாகி வருகிறது.

 

 

Published by
மணிகண்டன்

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

3 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

4 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

5 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

6 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

6 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

8 hours ago