பைக்கில் இருந்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் உதைத்ததால், விழுந்து உயிரிழந்த பெண்ணின் உடல், அடக்கம் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம், துவாக்குடி போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர், காமராஜ் எட்டி உதைத்ததில், பைக்கில் கணவருடன் வந்த உஷா என்ற கர்ப்பிணி உயிரிழந்தார். இறந்த பெண்ணின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின், அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரது உடல் நேற்று காலை, 10:00 மணிக்கு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. கர்ப்பிணிப் பெண் இறப்புக்கு காரணமான இன்ஸ்பெக்டர், காமராஜ், கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியதால், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில், தனி அறையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…