திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக துவங்கி உள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டி, பல இடங்களின் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மிக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக துவங்கி உள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், இப்போட்டியில் 500 காளைகள் மற்றும் 400 காளையர்கள் களமிறங்கவுள்ளனர். காளையர்கள் மிக உற்சாகமாக காளைகளை அடக்குவதில் கவனம் செலுத்து வருகின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…