திருச்சி லலிதா ஜிவல்லரி கடையில் பின்புறம் துளையிட்டு சுமார் 17 கிலோ தங்க வைர நகைகள் திருடப்பட்டன. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் மதிப்பிற்கும் என கூறப்படுகிறது. இந்த திருட்டு சம்பவத்தை அடுத்து இதற்கென தனிபடை அமைத்து, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
நேற்று இரவு, திருவாரூரில் வாகன சோதனையின் போது, ஒரு வாகனத்தில் இருந்து இருவர் தப்பி ஓடியுள்ளார். இதில் ஒருவரை போலீசார் விரட்டி பிடித்தனர். மற்றொருவன் தப்பிவிட்டான்.
அவர்கள் வந்த வாகனத்தில் நகைகள் மூட்டை கிடைக்கப்பெற்றன. இதில் சிக்கியவன் பெயர் மணிகண்டன் எனவும், அதில் கொள்ளையடித்த நகைகளில் தன் பங்கை மட்டும் பிரித்து வாங்கியதாகவும், ஒருவர் ஓடிவிட்டதாகவும் போலீசார் விசாரணையில் கூறியுள்ளான்.
தப்பியோடிய இன்னொரு கொள்ளையன் பெயர் சீராத்தோப்பு சுரேஷ் எனவும், அந்த கொள்ளையனின் உறவினர் முருகன் இதற்கு முன்னர் பல திருட்டு சம்பவங்களில் சமபந்தபட்ட பலே திருடன் என கூறப்படுகிறது.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…