சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சியில் 15 கோடி ரூபாய் செலவில் கேன்சர் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும் என கூறியுள்ளார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் 1 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஸ்கேன் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் தலா 15 கோடி ரூபாய் செலவில் கேன்சர் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதேபோல் திருச்சியிலும் அமைக்கப்படும் என்றார். மேலும் உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில் தமிழகம் முன்மாதிரியாக விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…