பாலியல் புகாரில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கைது..!

Published by
Sharmi

பாலியல் தொல்லை காரணமாக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சந்திரமோகன் கைதாகியுள்ளார். 

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பால் சந்திரமோகன் பணியாற்றி வருகிறார். இவர் மீது 5 மாணவிகள் பாலியல் புகார் அளித்ததன் காரணமாக இவரை பணியிடை நீக்கம் செய்தனர். மேலும் இந்த பாலியல் குற்றசாட்டு விசாரணையை விசாரிக்க மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், சமூக நல அலுவலர் என்ற 7 பேர் கொண்ட குழு அமைப்பட்டது.

இதனால் தமிழ்துறைப் பேராசியார் மீது புகார் அளித்த 5 மாணவிகளிடமும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், திருச்சி மாநகர காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் மாணவிகளிடம் பேராசிரியர் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது உறுதியானதை அடுத்து பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது பாலியல் வன்கொடுமை மீதான 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீரங்கம் மகளிர் காவல்துறை கைது செய்துள்ளனர்.

Published by
Sharmi

Recent Posts

லக்னோவை லேசா எடுத்துக்க மாட்டோம்..நிச்சியம் பதிலடி இருக்கு! எச்சரிக்கை கொடுத்த கிளாசென்!

லக்னோவை லேசா எடுத்துக்க மாட்டோம்..நிச்சியம் பதிலடி இருக்கு! எச்சரிக்கை கொடுத்த கிளாசென்!

ஹைதராபாத் : எப்போதும் முதலில் பேட்டிங் செய்தால் அதிரடி காட்டி 250 ரன்களுக்கு மேலே ரன்களை குவிக்கும் ஹைதராபாத் நேற்று…

12 minutes ago

live : தவெக முதல் பொதுக்குழு கூட்டம் முதல்…10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரை!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில்…

40 minutes ago

விக்ரமின் வீர தீர சூரன் தரமான ‘சம்பவம்’.! பிளாக்பஸ்டர் விமர்சனங்கள் இதோ…

சென்னை : 'சீயான்' விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இப்படம்…

1 hour ago

பாஸ் இருந்த உள்ளே., இல்லைனா வெளியே! தவெக முதல் பொதுக்குழுவில் ‘கறார்’!

சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச் 28) சென்னை, திருவான்மியூரில்…

2 hours ago

SRH-க்கு ‘ஷாக்’ கொடுத்த தாக்கூர்! லக்னோ முதல் வெற்றியை ருசித்தது எப்படி?

ஹைதராபாத் :  ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த…

3 hours ago

காலில் விழுவதற்கு சம்பளம் கொடுத்தாரா ரியான் பராக்? கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…

16 hours ago