சென்னை தீவுதிடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளனர். விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கை கூப்பி வணங்கி அஞ்சலி அஞ்சலி செலுத்தினார். அவருடன் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின் நிர்மலா சீதாராமன், பிரேமலதா மற்றும் அவரது மகன்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கேப்டன் அவர்கள் இறப்பு செய்து கேட்டு பிரதமர் சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து, நேரடியாக சென்று விஜயகாந்த் குடும்பத்திற்கும், அவரது தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், பிரதமர் சார்பில் ஒரு மலர் வளையம் சமர்ப்பித்தேன் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…