போக்குவரத்து ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியம் செலுத்தப்பட்டது- போக்குவரத்துத்துறை தகவல்!

Published by
Sulai

தமிழக அரசின் போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊழியம் வழங்கப்பட்டு விட்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜூன் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இன்று காலை முதல்எந்த பேருந்துகளை இயக்காமல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்று காலை முதல் சென்னை மாநகரத்தில் எந்த வித பேருந்துகளும் இயங்கவில்லை. முறையாக எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென நடந்த வேலை நிறுத்ததால் பள்ளி, கல்விக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என்று அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பின்னர், நடந்த பேச்சுவார்த்தையில் அனைத்து ஊழியர்களுக்கும் இன்று மாலைக்குள் முழு ஊதியம் வழங்கப்படும் என்று உத்தரவளித்தனர். இதன் அடிப்படையில் , வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை அனைவரது வங்கிக்கணக்கிலும் ஊதியம் செலுத்தப்பட்டது என்று போக்குவரத்து சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Sulai

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago