திருநங்கை பாரதி கண்ணம்மா, தலையில் பானையை சுமந்த வண்ணம் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில். திருநங்கை பாரதி கண்ணம்மா, மதுரை தெற்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இவர் அண்மையில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இவருக்கு கடந்த தேர்தலில் இவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த தேர்தலிலும் தனக்கு பானை சின்னம் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், தலையில் பானையுடன் வீதி வீதியாக பரப்புரை மேற்கொள்கிறார்.
அப்போது, திருநங்கை வாழ்க்கை தரத்தை முன்னேற்ற தனக்கு வாய்ப்பளிக்குமாறும், அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதையும் முன்னிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் 4-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…