திருநங்கை பாரதி கண்ணம்மா, தலையில் பானையை சுமந்த வண்ணம் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில். திருநங்கை பாரதி கண்ணம்மா, மதுரை தெற்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இவர் அண்மையில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இவருக்கு கடந்த தேர்தலில் இவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த தேர்தலிலும் தனக்கு பானை சின்னம் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், தலையில் பானையுடன் வீதி வீதியாக பரப்புரை மேற்கொள்கிறார்.
அப்போது, திருநங்கை வாழ்க்கை தரத்தை முன்னேற்ற தனக்கு வாய்ப்பளிக்குமாறும், அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதையும் முன்னிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் 4-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…