பகுதிவாரியாக ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில், வரும் 3, 4, 5 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது .திருச்சி – ராமேஸ்வரம் பயணிகள் ரயில், வரும் 3, 4, 5 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது .
செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் வரும் 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் விருதுநகர் – மதுரை இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. மதுரை – பழனி பயணிகள் ரயில், வரும் 3, 4, 5 ஆகிய தேதிகளில் மதுரை – கூடல்நகர் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது.
ராமேஸ்வரம் – கன்னியாகுமரி விரைவு ரயில் வரும் 3-ம் தேதி ராமேஸ்வரம் – மதுரை இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரி – ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 5-ம் தேதி மதுரை – ராமேஸ்வரம் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது. திருப்பதி – ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 5-ம் தேதி மதுரை – ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை : தமிழக அரசியலில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த 'துணை முதலமைச்சர்' பதவி குறித்த கேள்விக்கு நேற்று முன்தினம் பதில்…
சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை…
கான்பூர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின்…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இதனிடையே,…
லெபனான் : பெய்ரூட்டில் நேற்று முன் தினம் இஸ்ரேல் ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா…
சென்னை : தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து, அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா…