வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தபோது சுவர் இடிந்து விழுந்து தந்தை மற்றும் 2 மகள்கள் உயிரிழந்துள்ளனர்.
ராஜாங்கம் என்பவர் சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை பகுதியில் வசித்து வந்தார் .இவர்பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.கொரோனா காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ராஜாங்கம் அவரது வீட்டில் 2 மகள்களுடன் தங்கி இருந்துள்ளார்.இதற்கு இடையில் நேற்று இரவு வீட்டின் முன்பு ராஜாங்கம் மகள்கள் இருவருடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.
அவர்கள் அமர்ந்திருந்த இடத்தை சுற்றி சுவர் இருந்த நிலையில் அது திடீரென இடிந்து விழுந்தது.இதனால் ராஜாங்கம் மற்றும் அவரது இரண்டு மகள்கள் பலத்த காயமடைந்தனர்.அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் ராஜாங்கம் கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.மகள்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களும் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…