பந்தோபஸ்தின் போது போக்குவரத்து காவலர்கள் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று- டிஜிபி டி.கே.ராஜேந்திரன்

Default Image

முக்கிய பிரமுகர்களின் பந்தோபஸ்தின் போது போக்குவரத்து காவலர்கள் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில்,  பணியின் போது காவலர்கள் அதிகளவில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளருக்கு கீழ் பதவியில் உள்ள காவலர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது.வெளியிடப்பட்டுள்ளது .குறிப்பாக முக்கிய பிரமுகர்களின் பந்தோபஸ்தின் போது போக்குவரத்து காவலர்கள் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்