பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி வருகிறது. அதிலும் குறிப்பாக அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்படும் மாவட்டமாக சென்னை உள்ளது.
இந்நிலையில், பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரனுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டு கடந்த 5 ஆம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து சிகிக்சை பெற்றுவந்த ஈஸ்வரன் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுவரை சென்னையில் 24 போலீசார் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
நெதர்லாந்து: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர்…
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…