நாளை முதல் விருப்பமனு – அதிமுக அறிவிப்பு..!

Default Image

இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்களை சந்தித்து. தமிழகத்தில் உள்ள நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிக்களுக்கு இடைத்தேர்தலை அறிவித்தார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இரு தொகுதிக்களுக்கும் நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது.வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30-ம் தேதி என்பதால் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக அறிவித்துள்ளது.

 

மேலும் ரூ. 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி 23-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் அதிமுக தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்