மக்களே குறிச்சிக்கோங்க! நாளை (ஜூலை 30-07-2024) இந்த இடங்களில் மின்தடை!

power outage

மின்தடை : தமிழகத்தில் நாளை (ஜூலை 30-07-2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தென் சென்னை 

  • 1. CLRI குவாட்டர்ஸ் 2. மேற்கு கால்வாய் கரை சாலை 3. பாரதி அவென்யூ 4. அங்காளம்மன் கோயில் தெரு 5. பெருமாள் கோயில் தெரு, ஆசிரியர் காலனி கோட்டூர் 6. குருப்பன் தெரு, மண்டபம் சாலை & ராஜீவ் காந்தி நகர்
  • பஜனை கோயில் தெரு, ராஜா நகர், மலங்கநடஹபும், சித்ரா டவுன் ஷிப், ஜெயின் பசுமை பகுதி, காமராஜ் நகர், லத்தீஃப் காலனி, பச்சையப்பன் காலனி, ரேணுகாநாகராஜபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர் 

  • பெரியத்துக்குறிச்சி,ஒல்லையூர், விழுதுடையாஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர்

  • பட்டுக்கோட்டை இடத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருவாரூர் 

  • ரிஷியூர், செட்டிசத்திரம், அம்மாபேட்டை, ஹரித்வாரமங்கலம்
  • எடகீழையூர், சோனாப்பேட்டை, மேலவாசல்
  • கொடவாசல், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம்
  • வடுவூர், சாத்தனூர், மூவர்கோட்டை, புள்ளவராயன்குடிகாடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

விழுப்புரம் 

  • சோழனுர்,சோழனம்பூண்டி,எடப்பாளையம்,ஆரியர்,வெண்கந்தூர்,அதனுள்,பூதமேடு,ஒரத்தூர்,தென்னமாதேவி,திருவாமாத்தூர்,ஐயுறகரம்,கொய்யாத்தோப்பு,மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

விருதுநகர் 

  • ஏ.துலுக்காபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • வட்ராப் – பிலவாக்கல் ஆனை, கான்சாபுரம், கூமாபட்டி, எஸ்.கொடிகுளம், வட்ராப், மாத்தூர், மகாராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • எஸ்.கொடிகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்