MBBS - BDS [file image]
எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட கூடுதல் காலஅவகாசம் நாளையுடன் நிறைவடைய உள்ளது.
முன்னதாக, 2023-2024ம் கல்வி ஆண்டில் மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளில் சேர ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 வரை கால அவகாசத்தை மருத்துவ கல்வி ஆராய்ச்சி நீட்டித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் TNHealth என்ற இணையதளத்தில், நாளை மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுவரை 33,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், மேலும் விண்ணப்பங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…