நாளை தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை…! மழைக்கு வாய்ப்பு …!சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Default Image

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நாளை உருவாக உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Image result for chennai meteorological department
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நாளை உருவாக உள்ளது.குறிப்பாக ஆந்திரா மற்றும் அதனையொட்டிய கடலோர பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளிலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்