சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.60 லிருந்து 70 ஆக அதிகரிப்பு
கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனால், தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் தக்காளி வரத்து கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளி கடும் விலை உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக கோயம்பேடு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரையிலும், சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.150 வரையிலும் விற்பனையானது. கடந்த 2 நாட்களுக்கு முன் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை ரூ.50 ஆக குறைந்தது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.60 லிருந்து 70 ஆக அதிகரிப்பு. கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி வரத்து குறைவாக இருப்பதால் விலை உயர்ந்து காணப்படுகிறது.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…