டோக்கன் செல்வன் என்று அழைக்கப்படும் டிடிவி.தினகரன், முதலில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளளார்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் அக்கட்சியை தொடங்கிய நாள் இன்று ஆகும்.இன்றோடு அதிமுகவிற்கு 47 ஆண்டுகள் ஆகின்றது.இதன் துவக்க விழா இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர்,ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் பழனிச்சாமி,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்கள்.
இதில் அதிமுகவின் அமைச்சர்களும் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,டோக்கன் செல்வன் என அழைக்கப்படும் டிடிவி.தினகரன், முதலில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் .அதேபோல் தினகரன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட தயாரா? என சவால் விடுத்துள்ளார்.மேலும் தினகரனால் எதுவும் செய்ய இயலாது என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…